பல்லவி
த4ரனு நீ ஸரி தை3வமு கானரா ரகு4வர
சரணம்
சரணம் 1
ஸ்ரீ-தா3ஜ வந்த3ன ஸிந்து4 ப3ந்த4ன
ஸ்ரீ த3ஸ1ரத2 நந்த3ன ஸ்1ரித 1ஹ்ரு2த்-ஸ்யந்த3ன (த4)
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
த4ரனு/ நீ/ ஸரி/ தை3வமு/ கானரா/ ரகு4வர/
புவியில்/ உனக்கு/ ஈடான/ தெய்வத்தினை/ காணேனய்யா/ இரகுவரா/
சரணம்
சரணம் 1
ஸ்ரீ/-த3/-அஜ/ வந்த3ன/ ஸிந்து4/ ப3ந்த4ன/
சீர்/ அருளும்/ பிரமன்/ வணங்கும்/ கடலுக்கு/ பாலம் அமைத்தவனே/
ஸ்ரீ த3ஸ1ரத2/ நந்த3ன/ ஸ்1ரித/ ஹ்ரு2த்/-ஸ்யந்த3ன/ (த4)
ஸ்ரீ தசரதன்/ மைந்தா/ சார்ந்தோரின்/ உள்ள/ (ரதம்) களிப்பே/
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
மேற்கோள்கள்
2 - ஸால விதா3ரண - சால மரம் - குங்கிலியம். சால மரங்களைத் துளைத்தவன் - வால்மீகி ராமாயணம், கிஷ்கிந்தா காண்டம், 22-வது அத்தியாயம் நோக்கவும்.
Top
விளக்கம்
1 - ஹ்ரு2த்-ஸ்யந்த3ன - உள்ள ரதம். சம்ஸ்கிருத மற்றும் தெலுங்கு சொல் 'மனோ-ரத2' என்பதற்கு 'உள்ளக் களிப்பு' என்று பொருளாகும். தியாகராஜர், 'மனோ-ரத2' என்ற சொல்லிலுள்ள 'ரத2' என்ற சொல்லுக்கு பதிலாக, 'ஸ்யந்த3ன' என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளதாகக் கருதுகின்றேன். இங்கு 'ரத2' என்ற சொல்லுக்கு 'களிப்பு' என்று பொருள். ('ஹ்ரு2த்' மற்றும் 'மனஸ்' என்ற இரண்டு சொற்களுக்கும் 'உள்ளம்' என்று பொருளாகும்.) 'தேர்' என்ற பொருளில் 'உள்ள ரதம்' என்பது சரியாகப்படவில்லை.
3 - ஸத்த - சத்து - 'சத்-சித்-ஆனந்தம்' எனும் பரம்பொருளின் இலக்கணத்தில், 'சத்'தென. இச்சொல்லினை (சத்), 'உண்மை' என மொழிபெயர்த்தல் சரியெனப்படவில்லை. ஏனெனில், 'உண்மை' எனும் சொல், பொது வழக்கில், 'உண்மை - பொய்', 'நல்லது - கெட்டது', 'இன்பம் - துன்பம்' ஆகிய இரட்டைகளின் (த்3வந்த்3வ - தமிழில் 'தொந்தம்') வரிசையினைச் சேர்ந்ததாகும். பரம்பொருளின் இலக்கணமான 'சத்' என்பது, அத்தகைய இரட்டைகளுக்கு மேற்பட்டது. அஃது, 'சித்' எனப்படும் 'அறிவு - அறியாமை' ஆகியவற்றிகும் அப்பாற்பட்ட நிலையாகும்.
Top
பாலம் - இதனை 'அணை'யென்றும் கொள்ளலாம்.
இந்திரை - இலக்குமி.
கேவலம் - தனித்தன்மை.
நாமகள் கேள்வன் - பிரமன்.
நற்சரிதத்தோனே - 'நன்னடத்தையுடையோனே' என்றும் கொள்ளலாம்.
Top